Latest News

சுமார் ரூ.45 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரும் பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் கொட்டலிய மற்றும் கல்லேல்ல பாலங்களின் அபிவிருத்திப் பணிகள் இன்று (04.09.2026) ஆய்வு செய்யப்பட்டன.

சுமார் ரூ.45 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரும் பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின்

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான

டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா

பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் புதிய திட்டத்தின் கீழ் பொலன்னறுவை டிப்போவில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுவாக்கும் நோக்கில் பொதுப் போக்குவரத்து சேவையை

பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் புதிய திட்டத்தின் கீழ் பொலன்னறுவை டிப்போவில் பல்வேறு

காது கேளாதோர், பேச முடியாதோர் மற்றும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில், 119 பொலிஸ் அவசர அழைப்பு சேவைக்காக பிரெயில் அடிப்படையிலான சேவை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா

காது கேளாதோர், பேச முடியாதோர் மற்றும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில், 119 பொலிஸ்

2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,233.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.  இலங்கை மத்திய வங்கியின் ஜூலை மாதத்திற்கான வெளிநாட்டுத் துறை

2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,233.4 மில்லியன்

2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் சேர்பதற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி

2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்,

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க 03.09.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க 03.09.2026 அன்று ஜனாதிபதி

2026 செப்டம்பர் 04 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு

2026 செப்டம்பர் 04 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 04

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயம், கால்நடை,

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய

இலங்கை பொறியியல் பேரவையினால் சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்களை ஒழுங்குபடுத்துவதற்கான உரிய விதிகள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.  இதற்கமைய, 2028 ஜனவரி 01 ஆம் திகதி முதல்

இலங்கை பொறியியல் பேரவையினால் சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்களை ஒழுங்குபடுத்துவதற்கான உரிய விதிகள்

அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி மற்றும் திறம்பட நாட்டு மக்களுக்கு வழங்குவதை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு 02.09.2026

அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி மற்றும் திறம்பட நாட்டு மக்களுக்கு வழங்குவதை மேலும் வலுப்படுத்தும்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த குட்டி நைல் நீர்யானைக்கு (Nile Hippopotamus) பெயர் பரிந்துரைப்பதற்கான வாய்ப்பினை விலங்கு ஆர்வலர்களுக்கு மிருகக்காட்சிசாலை நிர்வாகம் வழங்கியுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த குட்டி நைல் நீர்யானைக்கு (Nile Hippopotamus)

Categories

Popular News

Our Projects