Latest News

நாட்டுக்கு 03 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09.09.2026) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார

நாட்டுக்கு 03 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்

இலங்கை மத்திய வங்கி இன்று (09.09.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.2894 ரூபாயாகவும் கொள்வனவு விலை 324.2860 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை

இலங்கை மத்திய வங்கி இன்று (09.09.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடி வேளையிலும் இந்தியா எப்போதும் அந்நாட்டுடன் உறுதியாகத் துணைநிற்கும் என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தனது கன்னி விஜயத்தை

இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடி வேளையிலும் இந்தியா எப்போதும் அந்நாட்டுடன் உறுதியாகத் துணைநிற்கும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான மாவட்ட போதைப்பொருள் தடுப்பு செயலணிக் கூட்டம் 08.09.2026 அன்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு

2025/2026 ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகை மதிப்பீட்டுக்கான TAB தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பாசறை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட தொகை மதிப்பு ஆணையாளருமான

2025/2026 ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகை மதிப்பீட்டுக்கான TAB தொழில்நுட்ப

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09.09.2026) நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது பிரச்சினைகளுக்கு நிரந்தரத்

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (09.09.2026)

மலேரியா மற்றும் தாய்மார்கள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி (Tetanus) நோய்களை வெற்றிகரமாக ஒழித்த நிலையை 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேணி வருவதற்காக உலக சுகாதார அமைப்பு

மலேரியா மற்றும் தாய்மார்கள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான ரணஜன்னி (Tetanus) நோய்களை வெற்றிகரமாக

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வை முன்னிட்டு ஆரம்பக்கட்ட

பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன்

எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது. அந்த 8 மாவட்டங்களிலுள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியான

எல்நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய

பெண்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு – இணைய உலகில் உங்களை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு? எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 07.09.2026 அன்று

பெண்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு – இணைய உலகில் உங்களை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு? எனும்

செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) தொழில்நுட்பத்தின் ஊடாக வீடியோ வழியில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் நாளை (10.09.2026) முதல்

செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) தொழில்நுட்பத்தின்

Categories

Popular News

Our Projects