Latest News

இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 80% இற்கு தொற்றா நோய்களே காரணம் என்றும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயே முன்னணியில் உள்ளதாகவும் சுகாதார

இலங்கை மத்திய வங்கி இன்று (17.09.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை  336.9212  ரூபாயாகவும் கொள்வனவு விலை 327.9020 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (17.09.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு அமைவாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 பால் பண்ணையாளர்கள் கொண்ட குழுவொன்று இந்தியாவில் விசேட திறன் மேம்பாட்டுப் பயிற்சியைப்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு அமைவாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 16.09.2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கும்

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் (Eric Meyer) பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் (Eric Meyer) பாதுகாப்பு பிரதி அமைச்சர்

பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவது தொடர்பான சிக்கல்களை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  24 மணி நேரமும் இயங்கும் இத்தொலைபேசி எண்கள் ஊடாக

பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவது தொடர்பான சிக்கல்களை முன்வைப்பதற்காக புதிய

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய இருதய சிகிச்சைகளுக்கான வசதிகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய

புகையிரத தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலகப் புகையிரதங்களும் தற்போது வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன் ஊடகப்

புகையிரத தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலகப்

2026 செப்டம்பர் 17 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 17 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் தென்

2026 செப்டம்பர் 17 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 செப்டம்பர் 17

நாளை (17.09.2026) முன்னெடுக்கப்படவுள்ள புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16.09.2026) இரவு சேவையில் ஈடுபடவிருந்த 6 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாளை (17.09.2026) முன்னெடுக்கப்படவுள்ள புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16.09.2026) இரவு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தீவிரமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல

இன்று (16.09.2026) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும். அதன் அடிப்படையில், நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த

இன்று (16.09.2026) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு

Categories

Popular News

Our Projects