Category: International

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,

உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி என்பது ஒரு அரசாங்கம் வெறுமனே பௌதிகக் கட்டுமானங்களை மாத்திரம் மேற்கொள்வதை குறிக்காது என்றும், அது தேசிய அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வலுவான கருவி

உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி என்பது ஒரு அரசாங்கம் வெறுமனே பௌதிகக் கட்டுமானங்களை மாத்திரம்

நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை

நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும்

நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது

நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள

உலகின் மிகவும் வயதான நபராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த மூதாட்டியான எத்தல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள

உலகின் மிகவும் வயதான நபராக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த மூதாட்டியான எத்தல்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) நிறுவனத்தின் முதலாவது விமானம் 25.08.2026 அன்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways)

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26ஆம் திகதி சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்களுடன் மிக நெருக்கமான உறவைப் பேணும் விலங்குகளில் நாய்களுக்கு முக்கியமான இடம் உண்டு. நாய்களின்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26ஆம் திகதி சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதர்களுடன்

ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.  2026 ஆம்

ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்

மாகும்புற பன்முகப் போக்குவரத்து மையத்தின் (Makumbura Multimodal Transport Center) உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று (25.08.2026) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

மாகும்புற பன்முகப் போக்குவரத்து மையத்தின் (Makumbura Multimodal Transport Center) உத்தியோகபூர்வ இணையத்தளம்

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவை

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டையை

Categories

Popular News

Our Projects